Thursday, February 15, 2007

அப்படிப் போடு

"அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் எந்தப் பிரச்னை என்றாலும் அங்கு அனைவரும் ஒன்று சேர்ந்து விடுகின்றனர். ஒரே குரலில் கோரிக்கைகளை முன் வைக்கின்றனர். ஆனால், தமிழகத்தில் அப்படி இல்லை. இங்கு தான் அனைத்தும் அரசியலாக்கப்படுகிறது. இதற்கு காரணம், அரசியல்வாதிகள் தான். காவிரி, முல்லை பெரியாறு அணை பிரச்னையையும் இப்படித் தான் அரசியலாக்கினர். திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுமே அனைத்து பிரச்னைகளிலும் அப்போதிருந்தே இப்படித் தான் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலை மாற வேண்டும்" (பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்)

No comments: