Sunday, February 25, 2007

அப்படிப் போடு

"சேதுசமுத்திர திட்டப் பணிகளை நிறுத்த வேண்டும். காரணம் அங்குள்ள ராமர் பாலம் என்பது இந்து மதத்தின் அடையாளச் சின்னம்; முக்கியமான கலாசார சின்னமும் கூட. சேது சமுத்திர திட்டத்தை ஆர்.எஸ்.எஸ்., எதிர்க்கவில்லை. ஆனால் ராமர் பாலம் இருக்கும் இடத்தில் மணல் தோண்டுவதையே எதிர்க்கிறது. இந்த பாலத்தைத் தாண்டி கடலை தூர் வாரலாம். இவ்விஷயத்தில் எதிர்ப்பு காட்டும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் இந்துமதத் தலைவர்கள் ஆகியோரை ஆர்.எஸ்.எஸ்., ஆதரிக்கும்..."

(ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் தலைவர் சுதர்சன்)

2 comments:

Anonymous said...

its right RSS completely banned from India

Anonymous said...

hi, you have great site, I like it !! kisses from Poland :*:* I invited you to visit my blog www.the-life-of-death.blog4u.pl :)