"நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வானத்தை வளைப்போம், மணலில் கயிறு திரிப்போம் என்றெல்லாம் மக்களை ஏமாற்ற பார்க்கின்றனர். ஏதோ ஒரு காலத்தில் அவர்களுக்குக் கிடைத்த கவர்ச்சியை வைத்துக் கொண்டு இன்னமும் மக்களை ஏமாற்றுகின்றனர். சில கட்சிக்காரர்கள் மலையை தூக்குகிறேன் என்று கூறி வருவார்கள் பின்னர் உங்களை பார்த்து மலையை தூக்கி தோளில் வையுங்கள் என்பார்கள். எனவே, எச்சரிக்கையாக இருங்கள்"
(முதல்வர் கருணாநிதி)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment