இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது மீண்டும் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறார்கள். இந்த மாதத்தில் மட்டும் நான்கு முறை தாக்குதல் நடைபெற்று படகுகளும் கவிழ்க்கப்பட்டுள்ளது. இந்தக் கொடுமை பற்றி பிரதமருக்கு பலமுறை தமிழக அரசின் சார்பில் கடிதங்கள் எழுதி விட்டோம். திரும்பத் திரும்ப தமிழக மீனவர்களை தாக்கும் செயல் நடைபெறுமானால், தமிழனின் கை அந்தக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்குமென்று மாத்திரம் கருத வேண்டாம்.
(முதல்வர் கருணாநிதி)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment