Tuesday, March 20, 2007

அப்படிப் போடு

விலைவாசி ஏறிவிட்டுப் போகட்டும் என்று எந்த அரசுமே வேடிக்கை பார்க்க மாட்டார்கள். ஏனென்றால், வாக்காளர்களின் கோபம் அவர்கள் மீது பாயும் என்ற அச்சத்தில் தான் அவர்கள் இருப்பர். நாற்காலியில் அமர்ந்திருக்க வேண்டும் என்ற சுயநல அடிப்படையிலாவது விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவே அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதிகள் நினைப்பர். விலைவாசி உயர்வு என்பது ஓர் இடைக்காலப் பிரச்னையே; நிரந்தரப் பிரச்னையல்ல..."

(மாநில திட்டக்குழு உறுப்பினர் தமிழருவி மணியன்)

No comments: